வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கபட்டுள்ள மக்களுக்குநிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை மேலும் வினைத்திரனாக்கும் வகையில்அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அளிக்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் இன்று(01) கொழும்பு, இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிருவனத்தில் வைத்து கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.